1995 மார்ச் 9 இல் திருகோணமலை புல்மோட்டைக்கடலில் வைத்து டோராப் படகினைத்தாக்கி வீரச்சாவடைந்தார்.
2)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிங்களப் படைமுகாம் தகர்ப்பு முயற்சி 1985இல் எங்கு,எப்போது
(இத் தாக்குதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்தது;பல படையினர் கொல்லப்பட்டனர்;இத் தாக்குதல் ஒரு நாவலாகவும் பின்னர் வெளிவந்தது)
13.02.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் இராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 16 வீரர்கள் மாவீரர் ஆனார்கள். "விடிவிற்கு முந்திய மரணங்கள்" என்னும் நூலில் இத்தாக்குதல் சம்பவத்தை விபரித்து பங்குபற்றியவர் எழுதியுள்ளார். (எழுதியவர் பாரீசில் தற்போது வசிக்கின்றார்)
3)