திங்கள், 14 ஜூன், 2010

அழுவதை நிறுத்துங்கள்

அழுவதை நிறுத்துங்கள்-இதை
உள்ளத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அழிவான் அழிவான் பகைவன்-அவன்
தமிழன் வாழ்வை அழிக்க நினைத்தால்.
அழிவான் அழிவான் பகைவன்.

நிமிர்வான் நிமிர்வான் தமிழன்-இவன்
பிரபாகரனின் வழியில் நிமிர்வான்.
புலிகள் நாங்கள் வெல்வோம்
உங்கள் விழிகளின் ஈரம்துடைப்போம்.

இது பிரபாகரன் காலம்
தமிழன் தலை நிமிர்வின் நேரம்.
இருளாய் இருக்கும் தமிழீழம்
தமிழன் மானப் போரின் தாய்ஈழம்.

இருளாய் இருக்கும் தமிழன் வாழ்வும்
நாளை விடியும் எங்கள் தமிழீழம்.
வாறான் வாறான் பகைவன்-அவன்
தமிழ் ஈழ மண்ணை ஆழ்வானா?

போறான் போறான் புலிவீரன்
தமிழீழம் மீட்கப் போராட.
ஈழம் ஈழம் தமிழீழம்-எங்கள்
தலைவன் காலத்தில் கிடைக்கும்.

சிங்கள ஈனர் படையணி அழியும்
இது வன்னி மண்ணில் நடக்கும்.
சிங்கள மூடர்கள் கொட்டம் அடங்கும்
தமிழன் மானப்போரில் பகைவன்
உடல்ல்கள் சிதறும்.

இது வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
சிங்களம் நிச்சயம்-தன்
சிதறிய உடல்களை சுமந்து
துட்டகைமுனு முன் குவிக்கும்-இது
வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக