திங்கள், 14 ஜூன், 2010

முள்ளிவாய்க்காலிலிருந்து...


ஒரு நூறு தெரு
தள்ளி தான்
கேட்கிறதந்த சப்தம்;

கண்ணீரால் யாரையோ
கூப்பாடு போட்டழைக்கும்
ஒரு ஓலம் அது;
சுலபமாய் சொன்னால்
மரணம் எனலாம்,

வாழ்பவன்
கற்றும் தெளியாத
அல்லது -
கற்காத பாடம்.

மரணம் என்றாலே
நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு
மரணமின்றியே இயங்குகிறது
நிறைய சதைகள்;

ஆம், ஜாதி பேசி
மதம் பேசி
இனம் பேசி
ஏற்றத் தாழ்வு பேசி
யாரை கொன்றேனும்
சுயநலம் காக்கும் சதைகளாக தானே
வாழ்கிறோமென சொன்னால்
எத்தனை பேர் ஏற்பீர்களோ
எத்தனை பேர் மறுப்பீர்களோ;
மறுக்க உங்களுக்கு
சுதந்திரமுண்டு -
ஏற்க எனக்கு மனமில்லை - நீங்கள்
சதைகளே;
சதை குவிந்த ஒரு பிண்டமே;
வேண்டுமெனில்
பிணமென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

டேய்........, யாரையடா
பிணமென்றாய்' என
விரட்டி பின்னால் ஓடுகிறேன்..

என்னை விட வேகமாக ஓடி
முட்கம்பிகளை தாண்டி
முள்ளிவைக்காளின் ஒரு
ரத்தக் கரை படிந்த பாறைக்குள் சென்று
அழுவதை நிறுத்துங்கள்

அழுவதை நிறுத்துங்கள்-இதை
உள்ளத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அழிவான் அழிவான் பகைவன்-அவன்
தமிழன் வாழ்வை அழிக்க நினைத்தால்.
அழிவான் அழிவான் பகைவன்.

நிமிர்வான் நிமிர்வான் தமிழன்-இவன்
பிரபாகரனின் வழியில் நிமிர்வான்.
புலிகள் நாங்கள் வெல்வோம்
உங்கள் விழிகளின் ஈரம்துடைப்போம்.

இது பிரபாகரன் காலம்
தமிழன் தலை நிமிர்வின் நேரம்.
இருளாய் இருக்கும் தமிழீழம்
தமிழன் மானப் போரின் தாய்ஈழம்.

இருளாய் இருக்கும் தமிழன் வாழ்வும்
நாளை விடியும் எங்கள் தமிழீழம்.
வாறான் வாறான் பகைவன்-அவன்
தமிழ் ஈழ மண்ணை ஆழ்வானா?

போறான் போறான் புலிவீரன்
தமிழீழம் மீட்கப் போராட.
ஈழம் ஈழம் தமிழீழம்-எங்கள்
தலைவன் காலத்தில் கிடைக்கும்.

சிங்கள ஈனர் படையணி அழியும்
இது வன்னி மண்ணில் நடக்கும்.
சிங்கள மூடர்கள் கொட்டம் அடங்கும்
தமிழன் மானப்போரில் பகைவன்
உடல்ல்கள் சிதறும்.

இது வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
சிங்களம் நிச்சயம்-தன்
சிதறிய உடல்களை சுமந்து
துட்டகைமுனு முன் குவிக்கும்-இது
வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
அழுவதை நிறுத்துங்கள்

அழுவதை நிறுத்துங்கள்-இதை
உள்ளத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அழிவான் அழிவான் பகைவன்-அவன்
தமிழன் வாழ்வை அழிக்க நினைத்தால்.
அழிவான் அழிவான் பகைவன்.

நிமிர்வான் நிமிர்வான் தமிழன்-இவன்
பிரபாகரனின் வழியில் நிமிர்வான்.
புலிகள் நாங்கள் வெல்வோம்
உங்கள் விழிகளின் ஈரம்துடைப்போம்.

இது பிரபாகரன் காலம்
தமிழன் தலை நிமிர்வின் நேரம்.
இருளாய் இருக்கும் தமிழீழம்
தமிழன் மானப் போரின் தாய்ஈழம்.

இருளாய் இருக்கும் தமிழன் வாழ்வும்
நாளை விடியும் எங்கள் தமிழீழம்.
வாறான் வாறான் பகைவன்-அவன்
தமிழ் ஈழ மண்ணை ஆழ்வானா?

போறான் போறான் புலிவீரன்
தமிழீழம் மீட்கப் போராட.
ஈழம் ஈழம் தமிழீழம்-எங்கள்
தலைவன் காலத்தில் கிடைக்கும்.

சிங்கள ஈனர் படையணி அழியும்
இது வன்னி மண்ணில் நடக்கும்.
சிங்கள மூடர்கள் கொட்டம் அடங்கும்
தமிழன் மானப்போரில் பகைவன்
உடல்ல்கள் சிதறும்.

இது வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
சிங்களம் நிச்சயம்-தன்
சிதறிய உடல்களை சுமந்து
துட்டகைமுனு முன் குவிக்கும்-இது
வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.