செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பாயும் ஊகம்


கணப்பொழுது அடிமனதிற்கருத்துடனே எடுத்திடுவாய்நிணரத்தம் பாயும்பூமிநித்தம் நித்தம் சாகும் மக்கள்பணம் பதவி பார்த்திடாமல்பைந்தமிழைக் காத்திடவேகுணக்குன்றாம் வீரன் நீயும்குதித்தோடி வந்திடுவாய்விளக்கற்ற இரவும்விடியலற்ற கனவும்வீறுகொண்ட மைந்தன் நீயும்விடியல்தன்னை நோக்கித்தானேவகுத்ததொரு பாதையிலேவெற்றி நடை போடக்கண்டுவெந்து நொந்தார் வீணரவர்விழுப்புண்பெற்றாய் வீரன் நீயும்அறுவடை செய்யும் தம்பின் களத்தில்அரசியற் சாணக்கிய தம்பிமார்கள்பொறுமையைத்தான் இளக்காத பொற்கொடிகள்போர்தனிலே பாய்ந்து சென்று களமாடச்சிறுமையே உருவான சிறுமதியோர்சிதறுண்டோடிச் சின்னாபின்னம்குறுநிலத்தின் மன்னனைபோற் தம்பிகோலோச்சும் காட்சி என்னே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக