புதன், 27 ஜனவரி, 2010

புலி பதுங்கும், ஒதுங்காது...!




விடுதலைப் புலிகளிடம் ஆயிரக்கணக்கான கொரில்லாப் போர் முறை தெரிந்த போராளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் தலைமறைவாக இருந்து, தாக்கி வீழ்த்துவதில் வல்லவர்கள் .

இதனால், எந்த சமயத்திலும் சிங்கள ராணுவம், அந்த முகம் தெரியாத எதிரிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கொரில்லா போராளிகளுக்கு, முன்னால் பெரிய பெரிய நாடுகளின் ராணுவமே மண்ணைக் கவ்விய செய்தியை தனக்குள் பதிவு செய்திருக்கிறது,வரலாறு.

தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்றால், சிங்களர்களும்,பத்திரமாக, சுதந்திரமாக வாழ்ந்து விட முடியாது...

என்ற உண்மையை சிங்களர்களே ஒத்துக் கொள்கிறார்கள்....





போராளிகள்

செத்துக் கொண்டிருக்கும்

மண் என்கிறார்கள்...



எம் மண்ணை ....



திருத்தினேன்

போராளிகள்

பிறந்து கொண்டிருக்கும் மண்



_காசி ஆனந்தன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக