வெள்ளி, 29 ஜனவரி, 2010

கேள்வி பதில்

1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?
சிவகுமாரன் (1974)

2)
தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?
பசுபதி. ராதாகிருஸ்னன் ( அதைவிட பல போராளிகள் இருக்கிறார்கள்)

3)தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன?
முத்தையன்கட்டு (முல்லைத்தீவு மாவட்டம்)

4)
தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?
முத்தையன் கட்டு வலது கரை..

5)தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது?
இரண்டு இடங்களுக்கு..

6)
மிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([உ]கல்முனையில்[/உ] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது)
லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்தர் (12-03- 1986 இல் வீரச்சாவு)
7)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?
மன்னார் கொண்டைச்சி(கஜூவத்தை) சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது,1990-06- 21 இல்
8)
இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?
10 ஒக்டோபர் 1987 முதல் வீரச்சாவடைந்தவர் அன்ரன்
இதே நாளில் தான் மாலதியும் வீரச்சாவடைந்தர்

9)
விடுதலைப் புலிகளால் முதல் முதல் தகர்க்கப்பட்ட சிறீலங்கா வான்படை வானுர்தி எது? எங்கு வைத்து தகர்க்கப்பட்டது?
1978-09-07 அன்று
ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட
அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,
சர்வதேச சமூகத்துக்கு தமது இவ் எதிர்ப்பைத் தெரிவிக்கஇரத்மலானை வானூர்தி தளத்தில்
தரித்து நின்ற
"அவ்ரோ" விமானம்

நேர வெடிகுண்டின் மூலம்
தகர்க்கப்பட்டதாக
....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக