வெள்ளி, 29 ஜனவரி, 2010

1)தென் தமிழீழத்தின் முதலாவது தரைக் கரும்புலித் தாக்குதல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்டது.தற்கொடையாற்றிய கரும்புலி யார்?
05.1201995 அன்று மட்டு - புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதலின் வெற்றியை உறுதிப்படுத்திய கரும்பிலித்தாக்குதலை கரும்புலி மேஜர் ரங்கன் நிகழ்த்தினார்.யாழ் குடாநாட்டை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சிங்கக்கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 25 புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர்.

2)
இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்?
1986 நவம்பர் மாதம்


3)இலங்கையில் பல்குழல் எறிகணைகள் (மல்டி பரல்) முதன் முதலில் விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது இது எத்தனையாம் ஆண்டு எந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டடது?
1999 ஆம் ஆண்டு இந்தப் பல்குழல் எறிகணைகள் முதன் முதலில் மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் தகர்ப்பில விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது.

4)
கடற்புலிகளின் துணைத்தளபதியாக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாள்ஸ் அவர்கள் எப்போது, எந்தச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?
கிளாலிக் கடலில் மக்களின் பாதுகாப்புப் பணியின் போது நடைபெற்ற கடற்சமரில் 11.06.1993ல் வீரகாவியம் படைத்தார்.

5)யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம் அன்னியனிடம் வீழ்ச்சி அடைந்த பின்பு பனங்காமத்திலிருந்து வன்னிப் பிரதேசத்தை ஆண்ட தமிழீழ மன்னன் யார்?
பண்டாரவன்னியன்

6)
உங்கள் படைகள் ஆயுதத்துடன் வந்தால் எங்கள் வன்னி மரங்களும் செடிகளும் கூட சுடுமென்று அன்று சிறீமாவோ பண்டாரநாயக்காவை எச்சரித்த தமிழ் அரசியல்வாதி யார்?
அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம்

7)தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்.


8)
கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?
user posted image
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது

9)கொலைகாரனின் துப்பாக்கி முன்பு உங்கள் கணவர் நின்றது போல உங்கள் படைகளின் துப்பாக்கி முனையில் தமிழர்கள் நிராதரவாக நிற்கின்றார்கள், செய்வதைச் செய்யுங்கள் என்னும் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த பதில் யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
செல்வா

10)தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்?
தந்தை செல்வா.

12)மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு (மாதம்;, திகதி உட்பட) யாது?
28.06.1995.

13)
சுமார் 8000 தமிழீழ மக்களின் சாவிற்குக் காரணமான இந்தியத் துருப்புக்களைத் தமிழீழத்திற்கு அனுப்பிய முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இனந்தெரியாதோரின் குண்டுத் தாக்குதலிற்குப் பலியான ஆண்டு யாது? (மாதம் திகதி உட்பட)
21 வைகாசி 1991


14)லெப். கேணல் இளநிலா தமிழீழத்தின் எந்தப் படையணியில் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்?
நளாயினி படையணி.


15)லெப். கேணல் ராதா எங்கே நடைபெற்ற மோதலில் களப்பலியானார்?
லெப்.கேணல் ராதா (கனகசபாபதி ஹரிச்சந்திரன்)
புன்னாலைக்கட்டுவனில் 20-05-1987 அன்று சிறீலங்கா இராணுவத்துடனான மோதலில் மார்பில் குண்டேந்தி வீரச்சாவடைநதார்.

16)ஆயுதப் போராட்டம் மூலமே தமிழ் மக்களது விடுதலையைப் பெற முடியுமென அரசியல் மேடைகளில் அஞ்சாமல் முழங்கிய
இடதுசாரித் தமிழ்த் தலைவர் யார்?
சண்முகதாசன்

17)தமிழீழ நிலப்பரப்பில் வடமாகாண நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீற்றர்?
8879.6 சதுர கிலோ மீற்றர்.

18)லெப். கேணல் சுகந்தன் படையினரின் பதுங்கித் தாக்குதலின் போது வீரமரணமடைந்த இடம் எது?
கோதண்ட நொச்சிக்குளம்.

19)முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி பிறந்த கிராமம் எது?
மண்கும்பான் யாழ்ப்பாணம்.

20)இந்திய சதிக்குப் பலியான கேணல் கிட்டு கொண்டு வந்த சமாதானச் செய்தியின் பெயர் என்ன?
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=8338&postdays=0&postorder=asc&&start=15][size=18]குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்...

21)
லெப். கேணல் அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் எது?
நீர்வேலி

22
)லெப். கேணல் கிறேசி வீரமரணமடைந்த வீரச்சமர் நடைபெற்ற இடம் எது?
பெரியமடு (மன்னார்)

23)மட்டக்களப்பு மாவட்டத்தில் முருங்கைக்கல் கனிமவளம் காணப்படும் இடம் எது?
கல்குடா

24)தமிழீழத்தில் கப்டன் றோய் ஞாபகார்த படையணி பயிற்சிப்பாசறை எங்கு அமைந்திருந்தது?


25
கடல் கரும்புலி மேஐர் கணேஷ் எந்த தாக்குதலில் வீரச்சாவடைந்தார்?

user posted image
விடுதலைப் புலிகளின் ஈரூடகத் தாக்குதலான தவளைப் பாய்ச்சல் சமரின் போது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக